ஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ்
முன்னொரு பொழுதுஉலகம் கொந்தளிப்பில்லாமல்இயங்கிக் கொண்டிருந்தது ஆயிரம் கோடிக் கால்கள் கொண்டுஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ் அகிலத்தை ஆள வந்த வேளைமனம்சிலிர்த்து,மண்டியிட்டுமனிதர்கள் தம்மை ஒப்புக்கொடுத்த பொழுது வரைஉலகம் கொந்தளிப்பில்லாமல் தான்இயங்கிக் கொண்டிருந்தது (ஒப்பீட்டளவில்) தாம் அணிந்திருந்த முகமூடிகளுக்கு ஏற்பஒவ்வொருவரும் நல்லவர்களாக நடந்து கொண்டிருந்தார்கள் திருட்டு மதபோதகர்களின் சந்தைதிடீரென்று ஒரு நாளில் சரியும் வாய்ப்பில்லாமல் இருந்ததுசமூக நீதியும் சமத்துவமும் பேசும்புரட்சியாளர்களால்அந்தரங்கத்தில் சுதந்திரமாகக் கெட்டவார்த்தை பேச முடிந்திருந்ததுதிரைக்கு வெளியில்சாகசப்பிம்பம்தகர்ந்து விடாமல் காத்துக்கொள்ளநாயகர்களுக்கு இயன்றிருந்தது தற்காதல் நிரம்பிய மனிதர்களிடத்தில்ஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ்தலையைச் சொறிந்து கொண்டுஅமைதிப்படை அமாவாசை போலத்தன்னடக்கத்துடன் […]
ஆல்கோரிதங்களின் ஆக்டோபஸ் Read More »





