இலண்டன் கம்பன் விழா: உலகம் யாவையும் உள்ளீர்க்கும் கம்பன்
ஜுலை 13, 14ம் தேதிகளில் அல்பேர்ட்டன் பள்ளி வளாகத்தில் அரங்கம் கொள்ளா மக்கள் வெள்ளத்தோடு இலண்டன் கம்பன் விழா நடைபெற்று முடிந்தது. இரு நாளும் தமிழின் பேரொளி தழைத்துத் துலங்கியது. அறிவு அறக்கட்டளை நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது. ஐயா கம்பவாரிதி இ ஜெயராஜ் அவர்களால் இலண்டன் கம்பன் கழகமும் தொடக்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து, புகழ்பெற்ற பட்டிமண்டபப் பேச்சாளர் பாரதி பாஸ்கர், இயக்குநரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார், இலங்கையில் இருந்து பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் […]
இலண்டன் கம்பன் விழா: உலகம் யாவையும் உள்ளீர்க்கும் கம்பன் Read More »