தமிழும் நானும்: நிகழ்வுக்கு வருக

தமிழ்க்காப்புக்கழகம் நடத்தும் இணைய வழி நிகழ்வில் “தமிழும் நானும்” என்னும் தலைப்பில் வரும் ஞாயிறன்று உரையாற்றுகிறேன்.

நல்லறிஞர் வேறு பலரது உரைகளும் இடம்பெறவுள்ளன. அனைவரும் வருக!

==

தமிழே விழி! தமிழா விழி!

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.

(திருவள்ளுவர், திருக்குறள், 411)

தமிழ்க்காப்புக்கழகம்

நிகழ்ச்சி நாள்: பங்குனி 11, 2055 / 24.03.2024 காலை 10.00

ஆளுமையர் உரை 87 & 88 ; என்னூலரங்கம்

இணைய அரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

“தமிழும் நானும்” – உரையாளர்கள்

பாவலர் மதுரன் தமிழவேள், இங்கிலாந்து

பகுத்தறிவுத் தாரகை ச.ச.மணிமேகலை

==

தொடர்ந்து முற்பகல் 11.00

என்னூல் திறனரங்கம்

இலக்குவனார் திருவள்ளுவனின்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்

திறனாய்வர்: எழுத்தாளர் முனைவர் செ.சுதா

நிறைவுரை : பொதுமை அறிஞர் தோழர் தியாகு

நன்றியுரை : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

×